தஞ்சாவூர்

செந்தலையில் ரத சப்தமி தீர்த்தவாரி விழா

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,  திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ரத சப்தமி பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், குடமுருட்டி ஆற்றில் தீர்த்தவாரியும், பின்னர் வீதி உலா, வையாளி,  புஷ்பாஞ்சலி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

நிர்மலாதேவி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

SCROLL FOR NEXT