தஞ்சாவூர்

மகாமகக் குளத்தில் விழுந்தவர் சாவு

DIN

கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (50). கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோயில்களுக்குச் சென்ற இவர் புதன்கிழமை மகாமகக் குளத்துக்கு வந்தார். அப்போது படிக்கட்டிலிருந்து நரசிம்மன் தவறி விழுந்தார். இதை யாரும் கவனிக்காததால், வியாழக்கிழமை காலையில் குளத்துக்குக் குளிப்பதற்காகச் சென்றவர்கள், நரசிம்மன் சடலம் மிதப்பதைப் பார்த்தனர். இதுகுறித்து மேற்கு போலீஸார் விசாரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT