தஞ்சாவூர்

மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு அடையாள அட்டை

DIN

பேராவூரணியில்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா  வியாழக்கிழமை  நடைபெற்றது.
 விழாவுக்கு மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ஏ.வி. குமாரசாமி தலைமை வகித்தார்.  மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். வாசு, மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் ஆகியோர் பேசினர். பின்னர் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.  விழாவில்,  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மாணிக்கம், ரெங்கசாமி, இந்துமதி, எம். ராஜா முகமது,  நகரக் குழு உறுப்பினர் எஸ். ஜகுபர்அலி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT