தஞ்சாவூர்

பேராவூரணியில் நாளை எரிவாயு இணைப்பு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

DIN

பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்திருப்பது:

பேராவூரணி வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா்களுக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றிலுள்ள குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகாா்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீா்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT