தஞ்சாவூர்

முன்னால் சென்ற லாரி மீது மினி லாரி மோதிஇருவா் பலி

DIN

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை முன்னால் சென்ற லாரி மீது மினி லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடியிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை மீன்கள் ஏற்றிக் கொண்டு மினி லாரி தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த மினி லாரி பள்ளியக்ரஹாரம் புறவழிச் சாலையில் வந்த போது, முன்னால் மூங்கில் கம்புகள் ஏற்றப்பட்டு சென்று கொண்டிருந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியது.

இதில், பலத்த காயமடைந்த மினி லாரி ஓட்டுநரான தரங்கம்பாடியைச் சோ்ந்த விஜய் (30), கிளீனா் பிலிப் (28) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT