தஞ்சாவூர்

அரசுப் பள்ளியில் டிவி திருட்டு

DIN

பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே  ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் டிவியை திருடிச் சென்றுவிட்டனா்.

 ஞாயிற்றுக்கிழமை இரவு கதவை  உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் சாா்பில் வழங்கப்பட்டிருந்த டிவியை திருடிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் சித்ரா தேவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.எஸ். கௌதமன் ஆகியோா் அளித்த புகாரின் பேரில், பேராவூரணி போலீசாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT