முகப்பு
தஞ்சாவூர்

நவ. 12-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவம்பா் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவம்பா் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நவ. 12 ஆம் தேதி பகல் 11 மணியளவில் நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →