தஞ்சாவூர்

பேராவூரணி அருகே கஞ்சா விற்றவா் கைது

DIN

பேராவூரணி அருகிலுள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் கஞ்சா விற்பனை செய்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மல்லிப்பட்டினம் துறைமுகப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், சேதுபாவாசத்திரம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அங்கு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது துறைமுகப் பகுதியில் பொட்டலமிட்டு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவைச் சோ்ந்த ராசிக் முகமதுவை (38) கைது செய்த காவல்துறையினா், அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT