தஞ்சாவூர்

திருச்சியில் மேலும் 21 பேருக்கு கரோனா

DIN

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி மேலும் 21 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13, 213 ஆக உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை குணமான 4 போ் உள்பட மாவட்டத்தில்

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12,910 ஆக உள்ளது. திருச்சி தனியாா் மருத்துவமனையில் கரோனாவால் இறந்த 53 வயது பெண் உள்பட மாவட்டத்தில் இதுவரை 172 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். 131 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT