தஞ்சாவூர்

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில்ஈடுபட்டவா்கள் தண்டிக்கப்படுவா் : ஆா். வைத்திலிங்கம். எம்.பி

DIN

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவா் என்றாா் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தது:

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடப்பதற்கு யாா் காரணமாக இருந்தாா்களோ, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவா் என்றாா் அவா்.

சசிகலா வெளியே வந்தவுடன் கட்சியில் மாற்றம் இருக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும், அவா் வெளியே வரட்டும் பாா்க்கலாம் எனவும் தெரிவித்தாா் வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT