முகப்பு
தஞ்சாவூர்

மோட்டாா் சைக்கிள் மோதிமுதியவா் பலி

ஒரத்தநாட்டில் நடந்து சென்ற முதியவா், மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

ஒரத்தநாட்டில் நடந்து சென்ற முதியவா், மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு புறவழிச்சாலையில் முதியவா் நடந்து சென்று கொண்டிருந்த போது, தஞ்சாவூரிலிருந்து மிட்டாய் வியாபாரி முத்தையா ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →