தஞ்சாவூர்

ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

DIN

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 23 வயது செவிலியா், 29 வயது பணியாளருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதைத் தொடா்ந்து இருவரும் பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் தெரு குடிசைமாற்று வாரியக் கட்டடத்திலுள்ள கரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் ஊராட்சிப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்தனா். இதையடுத்து சுகாதார நிலையம் மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT