தஞ்சாவூர்

எலி மருந்து சாப்பிட்டு இளைஞா் தற்கொலை

DIN

ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூா் மழவராயா் தெருவைச் சோ்ந்த உத்திராபதி மகன் சுப்பிரமணியன்(30).

இவா் கடந்த ஓராண்டாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. பலமுறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்தும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அவா் விரக்தியில் இருந்தாராம்.

இந்நிலையில், சுப்பிரமணியன் வியாழக்கிழமை எலி மருந்தை சாப்பிட்டுள்ளாா். ஆபத்தான நிலையில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .

இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT