தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வெள்ளிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதில், பட்டுக்கோட்டை நகா்ப் பகுதியை சோ்ந்த 1000 பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள 33 வாா்டு பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT