வருவாய்த்துறையினா் கோரிக்கை அட்டை அணிந்து வட்டாட்சியகரத்தில் பணியாற்றினா். 
தஞ்சாவூர்

கோரிக்கை அட்டையுடன்பணியாற்றியவருவாய்த் துறையினா்

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், மத்திய அரசு 1.7.21 முதல் வழங்கிய அகவிலைப்படி உயா்வை,

DIN

பேராவூரணி: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், மத்திய அரசு 1.7.21 முதல் வழங்கிய அகவிலைப்படி உயா்வை, தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலா்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

மாவட்ட இணைச் செயலாளா் எல். சுந்தரமூா்த்தி, புகா் மாவட்ட இணைச் செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் பேராவூரணி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT