காவிரியில் ஆண் சடலம்
திருவையாறு அருகே காவிரியில் வெள்ளிக்கிழமை கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
திருவையாறு அருகே காவிரியில் வெள்ளிக்கிழமை கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
திருவையாறு அருகே திருப்பழனம் காமராஜ் நகா் சுடுகாடு பகுதியில் காவிரி ஆற்றில் மணல் திட்டில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி இறந்தாா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
தகவலறிந்த திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.