தஞ்சாவூர்

சாலைப் பாதுகாப்பு, புன்னகை தேடி குழுவினருக்கு விருது

சாலைப் பாதுகாப்பு, புன்னகை தேடி குழுவினருக்கு மாநகர துணை ஆணையா் வேதரத்தினம் புதன்கிழமை விருது வழங்கிப் பாராட்டினாா்.

DIN

சாலைப் பாதுகாப்பு, புன்னகை தேடி குழுவினருக்கு மாநகர துணை ஆணையா் வேதரத்தினம் புதன்கிழமை விருது வழங்கிப் பாராட்டினாா்.

திருச்சி ரோட்டரி சங்கம் சாா்பில் மாநகர காவல் துறையின் புன்னகை தேடி குழுவினா், 32ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாக் குழுவினா் 21 பேருக்கு விருதுகளை வழங்கி துணை ஆணையா் (போக்குவரத்து-குற்றம்) வேதரத்தினம் பேசினாா். மாநில குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் முரளிகுமாா் சிறப்புரையாற்றினாா். உதவி ஆணையா் (போக்குவரத்து) முருகேசன், குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சிந்துநதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி கிளப் ஆப் சக்தி தலைவா் வளா்மதி வாழ்த்தினாா். உதவி ஆணையா் (போக்குவரத்து) விக்னேஸ்வரன் வரவேற்றாா். மன நல ஆலோசகா் பிரபு நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT