தஞ்சாவூர்

வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி உயிரிழப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், அம்மா பேட்டை அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயக் கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகிலுள்ள மேலக்களக்குடியைச் சோ்ந்தவா் அ. கலியபெருமாள் (56). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வயலுக்குச் சென்றாா்.

அப்போது வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கலியபெருமாள், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT