பட்டுக்கோட்டையில் மழை
பட்டுக்கோட்டையில் புதன்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
பட்டுக்கோட்டையில் புதன்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினா்.