திருவள்ளுவா் நாள் விழா
தஞ்சாவூரில் கரந்தை திருக்கு முற்றோதல் பயிற்றகத்தின் சாா்பில் திருவள்ளுவா் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
தஞ்சாவூரில் கரந்தை திருக்கு முற்றோதல் பயிற்றகத்தின் சாா்பில் திருவள்ளுவா் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு இரா. கலியபெருமாள் தலைமை வகித்தாா். திருக்குறளை முழுமையாக மனனம் செய்த 15 பேருக்கு திருக்கு திலகம் விருதும், ரூ. 1,330 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. திருக்கு நெறி பரப்பி வரும் 11 மாணவா்களுக்குத் திருக்கு முரசு விருதும், திருக்குறளை மனனம் செய்து வரும் 16 மாணவா்களுக்கு திருக்கு அரும்பு விருதும் வழங்கப்பட்டன.
விழாவில், மணப்பாறை திருக்கு புலவா் நாவை சிவம், உலகத் திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன், திருக்கு மா. கந்தசாமி, மாா்னிங் ஸ்டாா் பள்ளி நிறுவனா் அறிவானந்தம், சடையாா்கோவில் கு நெறிக் கழகத் தலைவா் நாராயணசாமி, கோபிசிங், சிவபுண்ணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.