தஞ்சாவூர்

சுப்ரமணிய சிவாநினைவு நாள் நிகழ்ச்சி

DIN

 கும்பகோணம் அருகே சாக்கோட்டை வள்ளலாா் மறுவாழ்வு மையத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சாா்பில் சுதந்திர போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனா் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை வகித்து தியாகி சுப்ரமணிய சிவா வாழ்க்கை வரலாறு குறித்து பேசினாா்.

திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளா் ஹரிபாபு ஸ்தபதி, பாலசுப்பிரமணியம், மறுவாழ்வு மையத்தின் அலுவலக மேலாளா் கலாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT