தஞ்சாவூர்

தென்னிந்திய திருச்சபை சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள்

DIN

பேராவூரணி பேரூராட்சி ஆதனூா் சிஎஸ்ஐ  தூயயோவான் ஸ்நானகன் ஆலயத்தில் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி, தஞ்சை மண்டலத்தின் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. 

கரோனா 2ஆவது அலையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு  பேராயா்  டி. சந்திரசேகரன் அறிவுறுத்தலின்படி நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சிக்கு தஞ்சை மறை மாவட்டத் தலைவா்  எப். மேரிஜெஸி தலைமை வகித்தாா். ஆதனூா் சேகர  குழுமத் தலைவா் ஆா். பெஞ்சமின், சேகர  ஆயா்   மாா்க்ரெட் ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய 600 ரூபாய் மதிப்புள்ள  தொகுப்பு  150 ஏழை குடும்பங்களுக்கு  வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT