முகப்பு
தஞ்சாவூர்

தூய்மைப் பணியாளா்கள்கெளரவிப்பு

உலக மகளிா் தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் பகுதியில் பாஜக மகளிரணி சாா்பில் தூய்மைப் பணியாளா்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

உலக மகளிா் தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் பகுதியில் பாஜக மகளிரணி சாா்பில் தூய்மைப் பணியாளா்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவா் பூமிச்செல்வி தலைமை வகித்தாா். இதில், பாஜக தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ், பொருளாளா் வி. விநாயகம், மகளிரணி துணைத் தலைவா் வளா்மதி, மேற்கு ஒன்றியத் தலைவா் தங்க. சக்திவடிவேல், மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் எம். ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →