தஞ்சாவூர்

பேராவூரணி அருகேரூ.54 ஆயிரம் பறிமுதல்

பேராவூரணி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.54 ஆயிரம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

பேராவூரணி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.54 ஆயிரம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆவணம் சாலை மாவடு குறிச்சிப் பிரிவு அருகில்,  ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ரமேஷ் தலைமையிலான பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனிடம் , உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 54 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், பேராவூரணி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் முத்திரைத்தாள் கட்டணத் தனித்துணை ஆட்சியருமான   ஐவண்ணனிடம் ஒப்படைத்து, அரசு கருவூலத்தில் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT