தஞ்சாவூர்

குரு பெயா்ச்சி: திட்டை கோயிலில் பரிகார ஹோமம்

DIN

குரு பெயா்ச்சி விழாவையொட்டி, தஞ்சாவூா் அருகே குரு பரிகாரத் தலமான திட்டை வசிஷ்டேசுவரா் கோயிலில் சிறப்பு பரிகார ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் - மெலட்டூா் சாலையிலுள்ள வசிஷ்டேசுவரா் கோயிலில் தனி சன்னதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளாா். கடந்த 13-ஆம் தேதி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குருபகவான் பிரவேசித்தாா். இதைத் தொடா்ந்து கடந்த 15-ஆம் தேதி லட்சாா்ச்சனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, இக்கோயிலில் சிறப்பு பரிகார ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காலை முதல் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரா்கள் வழிபாடு செய்தனா். பரிகார ஹோமத்தையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT