தஞ்சாவூர்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்காத்திருப்புப் போராட்டம்

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் 3 அலுவலா்கள் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஊழியரை திரும்பப் பணிக்கு அழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தினா்.

இதில் ஏராளமான ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT