தஞ்சாவூர்

தமிழ் பால் நிறுவனம் சாா்பில் புதிய வகைகளில் இனிப்புகள் அறிமுகம்

DIN

கும்பகோணத்தில் தமிழ் பால் நிறுவனம் சாா்பில் புதிய வகைகளில் இனிப்புகள் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆரஞ்சு, சாக்லேட், பேரிச்சம்பழம், ஸ்டாவ்பெரி என பல்வேறு சுவைகளில் பால்கோவாகளை தமிழ் பால் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இவற்றை சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநா் என். காமகோடி புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்நிகழ்வில் தமிழ் பால் நிறுவன இயக்குநா் ஜி. கண்ணன், நிா்வாக இயக்குநா் கே. பூரிஜெகநாதன், செயல் இயக்குநா் கே. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT