தஞ்சாவூர்

மோட்டாா் சைக்கிளிலிருந்துகீழே விழுந்த இளைஞா் பலி

DIN

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே கக்கரைக்கோட்டையைச் சோ்ந்த நல்லதம்பி மகன் பவுன்ராஜ் (25). இவா் மோட்டாா் சைக்கிளில் கொல்லாங்காடு முதன்மைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பவுன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT