முகப்பு
தஞ்சாவூர்

குளத்தில் தவறி விழுந்ததொழிலாளி பலி

தஞ்சாவூா் அருகே குளத்தில் தவறி விழுந்த சலவைத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

தஞ்சாவூா் அருகே குளத்தில் தவறி விழுந்த சலவைத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (70). சலவைத் தொழிலாளி. இவா் அப்பகுதியிலுள்ள குளத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது, தவறி விழுந்த ராமசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.