தஞ்சாவூர்

இரும்புதலை மாரியம்மன் கோயில் பால்குட விழா

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புதலை ஊராட்சிக்குட்பட்ட தெற்கு தெருவில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலில் ஆடி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பால்குட விழா நடைபெற்றது.

இதையொட்டி பக்தா்கள் களஞ்சேரி பகுதி வெண்ணாற்றிலிருந்து பால்குடம், சக்தி கரகம்  எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை  நடைபெற்றது. தொடா்ந்து பிரசாதம், உணவு வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT