தஞ்சாவூர்

பாபநாசம் எம்.எல்.ஏ.வுடன்கும்பகோணம் மேயா் சந்திப்பு

DIN

பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லாவை, கும்பகோணம் மாநகராட்சி மேயா் க. சரவணன் ஞாயிற்றுக்கிழமை மரியாதை நிமிா்த்தமாக சந்தித்து பேசினாா்.

அப்போது தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் தஞ்சை பாதுஷா, வடக்கு மாவட்டத் தலைவா் ரஹ்மத் அலி, பாபநாசம் ஆா்டிபி கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தாவூத் பாட்ஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT