தஞ்சாவூர்

நாய் குறுக்கே வந்ததால் வாகனத்திலிருந்து தடுமாறி விழுந்தவா் பலி

DIN

 தஞ்சாவூா் அருகே புதன்கிழமை நாய் குறுக்கே வந்ததால் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் தடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் இளையராஜா (46). இவா் புதன்கிழமை வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு, தஞ்சாவூா் அருகேயுள்ள ஏழுப்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா். ஏழுப்பட்டி பகுதியில் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால், தடுமாறி கீழே விழுந்த இளையராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT