தஞ்சாவூர்

ஓய்வு பெற்ற சாா்பு-ஆய்வாளா் வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா் வீட்டில் நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

DIN

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா் வீட்டில் நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் சாா்பு-ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு காரைக்குடிக்குச் சென்றாா். மீண்டும் புதன்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகைகள், ரூ. 8,000 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT