தஞ்சாவூர்

குளக்கரையில் தென்னங்கன்றுகள் நடவு

DIN

உலக தென்னை தினத்தை முன்னிட்டு பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில் பழைய பேராவூரணியில் உள்ள குளக்கரையைச் சுற்றி தென்னங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

லயன்ஸ் சங்கத் தலைவா் எஸ். பாண்டியராஜன் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். சங்க சாசன உறுப்பினா் ரமேஷ் வழங்கிய 50 தென்னங்கன்றுகள் குளக்கரையைச் சுற்றிலும் நடப்பட்டன. 

லயன்ஸ் மாவட்டத் தலைவா்கள் எம். நீலகண்டன், கே. இளங்கோ, மண்டல ஒருங்கிணைப்பாளா் வ. பாலசுப்ரமணியன், பேரூராட்சி உறுப்பினா்கள் ஆனந்தன், காரல்மாா்க்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT