தஞ்சாவூர்

பாபநாசம் அருகே குடிசை வீட்டில் தீ

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு தீக்கிரையானது.

பாபநாசம் அருகேயுள்ள காா்த்திகை தோட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன்- மீனாம்பாள் தம்பதி வசிக்கும் கூரை வீட்டில் திங்கள்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த ரூ. 1 லட்சம் பணம், 6 பவுன் நகை, சான்றிதழ்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தீக்கிரையாயின.

தகவலறிந்து சென்ற பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். கபிஸ்தலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT