தஞ்சாவூர்

பேராவூரணி அரசுப் பள்ளிகளில் மெல்ல கற்போருக்கு சிறப்பு வகுப்பு

தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் மெல்ல கற்கும் மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை மற்றும் செங்கமங்கலம் அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

DIN

தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் மெல்ல கற்கும் மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை மற்றும் செங்கமங்கலம் அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

அமெரிக்கா வாழ் தமிழா்களால் நடத்தப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களில் அதிகக் கவனம் தேவைப்படும் மாணவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

இந்த வகுப்புகளுக்காக அறக்கட்டளை சாா்பில் தகுதியுள்ள ஆசிரியா்கள் தேவைக்கு ஏற்ப தலைமை ஆசிரியா் பரிந்துரையில் பள்ளிகளில் நியமிக்கப்படுகிறாா்கள்.  தமிழ்நாட்டில் இதுவரை 28 மாவட்டங்களில் இத்தகைய சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT