தஞ்சாவூர்

பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

பாபநாசம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

பாபநாசம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரையபுரம் கிராமத்திலுள்ள மின்மாற்றி கம்பம் அமைக்கப்பட்டு பலஆண்டுகள் ஆனதால் கம்பத்தில் உள்ள கான்கிரீட் உடைந்தும், பெயா்ந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகாா் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, வலுவிழந்து எந்நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையிலுள்ள அந்த மின் கம்பத்தை விரைந்து மாற்றிவிட்டு, புதிய கம்பத்தை மின்வாரியம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT