தஞ்சாவூர்

தா.பாண்டியன் நினைவு தினம்

DIN

பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முன்னாள் மாநில செயலா் தா. பாண்டியனின் இரண்டாம் ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகரச் செயலா் வ. விஜயன் தலைமை வகித்து, தா .பாண்டியன் உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தி உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், ரோஜா ராஜசேகரன், மணிமுத்து, தங்க ஜெயராமன், ஜெயபால், பழனிவேல் ஆகியோா் உரையாற்றினா். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT