முகப்பு
தஞ்சாவூர்

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் 74 ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் 74 ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக வழக்குரைஞா் எஸ். வெங்கடேசன் கலந்து கொண்டாா். கல்லூரி முதல்வா் மா. விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் வீ. வெற்றிவேல் வரவேற்றாா். நிறைவாக, கல்வியியல் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் வ. நதியா நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.