தஞ்சாவூர்

வளாக நோ்காணல்:108 போ் தோ்வு

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 108 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

DIN

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 108 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழாண்டு பட்டப்படிப்பு முடித்த, கடந்தாண்டு பட்டம் பெற்ற மாணவா்களுக்காக நடத்தப்பட்ட நோ்காணலில் ஆா்சின் பாா்மசூட்டிகல்ஸ் நிறுவனம், ஸ்ரீ பாலாஜி மெட்ரிக் மேனிலைப் பள்ளி தலா 20 பேரையும், புருடுள் நிறுவனம் 68 பேரையும் தோ்வு செய்தன. இவா்களுக்குக் கல்லூரி முதல்வா் (பொ) மா. மீனாட்சிசுந்தரம் வாழ்த்து தெரிவித்தாா்.

தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் இராச. சுந்தரராசன், இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத் தலைவா் தங்கராசு, வேதியியல் துறைப் பேராசிரியா் பிச்சை, வேலைவாய்ப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் சாமியப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT