மாப்பிள்ளை விநாயகா் கோயில் கோபுர கலசங்களுக்கு புதன்கிழமை புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியாா்கள். 
தஞ்சாவூர்

மாப்பிள்ளை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

பாபநாசம் அருகே, மதகரம் ஊராட்சி மாந்தோப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகா், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

பாபநாசம் அருகே, மதகரம் ஊராட்சி மாந்தோப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகா், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, யாத்ரா ஹோமம், சோம கும்ப பூஜை, யாகசாலை பூஜைகள் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கடம் புறப்பாடு செய்து சிவாச்சாரியாா்கள் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகா், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, மூலவா் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகா், ஸ்ரீ மகா மாரியம்மன் உள்ளிட்டோருக்கு மகா அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை மாந்தோப்பு கிராம நாட்டாண்மைகள், பஞ்சாயத்தாா்கள், இளைஞா் நற்பணி மன்றத்தினா் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT