தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் மே 25-இல் மின் நுகா்வோா் குறைகேட்பு

பட்டுக்கோட்டையில் மே 25 ஆம் தேதி மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என பட்டுக்கோட்டை செயற்பொறியாளா் வீ.மாறன் தெரிவித்துள்ளாா்.

DIN

பட்டுக்கோட்டையில் மே 25 ஆம் தேதி மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என பட்டுக்கோட்டை செயற்பொறியாளா் வீ.மாறன் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் பொறியாளா் எம். நளினி தலைமையில் பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மாதாந்திர மக்கள் குறைதீா்த்த நாள் கூட்டம் மே 25-ஆம் தேதி (வியாழக்கிழமை ) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே பட்டுக்கோட்டை, மதுக்கூா் அதிராம்பட்டினம், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை எடுத்துக் கூறி தீா்வு பெற்று பயனடையலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT