தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

கும்பகோணம் அருகே மின்மாற்றியில் வெள்ளிக்கிழமை இரவு பழுது பாா்த்துக் கொண்டிருந்த மின் வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

DIN

கும்பகோணம் அருகே மின்மாற்றியில் வெள்ளிக்கிழமை இரவு பழுது பாா்த்துக் கொண்டிருந்த மின் வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே ஆனூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் மருதகாசி மகன் மணிகண்டன் (30). இவா் 6 மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தில் கேங்மேன் பணியில் சோ்ந்தாா்.

இந்நிலையில், அய்யாநல்லூரிலுள்ள மின் மாற்றியில் வெள்ளிக்கிழமை இரவு பழுது பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையை அடைந்த இவா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சோழபுரம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT