தஞ்சாவூர்

ஓலைப்பாடியில் நியாய விலைக் கடை கட்டும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஓலைப்பாடி ஊராட்சியில் ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஓலைப்பாடி ஊராட்சியில் ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டுமானப் பணிக்கான தொடக்க நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கோ.தாமரைச்செல்வன் தலைமை வகித்து பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா். இதில் ஓலைப்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் விஜய் பிரசாத், பாபநாசம் ஒன்றியக் குழு தலைவா் சுமதி கண்ணதாசன், பாபநாசம் வட்டார வளா்ச்சி ஆணையா் சிவக்குமாா், பணி மேற்பாா்வையாளா் செல்வராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT