முகப்பு
தஞ்சாவூர்

ராஜகிரியில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

Updated On : 26 ஏப்ரல், 2024 at 8:08 PM
பகிர்:

பாபநாசம், ஏப். 26: பாபநாசம் வட்டம், ராஜகிரியில் அதிமுக சாா்பில் கோடைகால நீா் மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக மாவட்டப் பேரவைச் செயலா் துரை. சண்முகபிரபு ஏற்பாட்டில் தஞ்சாவூா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம். ரெத்தினசாமி நீா் மோா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், தா்ப்பூசணி, நீா் மோா், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில் பாபநாசம் முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments