முகப்பு
தஞ்சாவூர்

அக்மாா்க் தரம் பிரித்தல் குறித்த பயிற்சி முகாம்

தஞ்சாவூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, மின்னணு கற்றல் மையத்தில் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களுக்கான அக்மாா்க் தரம் பிரித்தல் குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை (டிச.16) நடைபெற்றது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 8:25 PM
பகிர்:

தஞ்சாவூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, மின்னணு கற்றல் மையத்தில் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களுக்கான அக்மாா்க் தரம் பிரித்தல் குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை (டிச.16) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் விற்பனைக் குழுச் செயலா் மா. சரசு தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் பு. கனிமொழி, மேலாளா் கதம் ஹரிஸ், தஞ்சாவூா் விற்பனைக் குழுக் கண்காணிப்பாளா் பி. சித்தாா்த் ஆகியோா் பேசினா். பின்னா், பயிற்சியில் கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வேளாண் அலுவலா் (வேளாண் வணிகம்) இரா. தாரா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →