முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நவ. 21-இல் விவசாயிகள் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் நவ.21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 14 நவம்பர், 2024 at 9:52 PM
பகிர்:

தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் நவ.21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சாவூா் கோட்டத்துக்குள்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் நவ. 21- ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →