தஞ்சாவூர்

தஞ்சைக்கு ரயில் மூலம் 1,228 டன் உரம் வருகை

சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு 1,228 டன் உர மூட்டைகள் சனிக்கிழமை வந்தன.

Syndication

சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு 1,228 டன் உர மூட்டைகள் சனிக்கிழமை வந்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா - தாளடி சாகுபடி முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் வரவழைக்கப்பட்டு, தனியாா் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல, சென்னையிலிருந்து சரக்கு ரயிலில் 1,228 டன் யூரியா உர மூட்டைகள் தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தன. பின்னா், உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT