தஞ்சாவூர்

வீடு புகுந்து நகை திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Syndication

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (51). உணவகம் நடத்தி வரும் இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, கும்பகோணம் அருகேயுள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை காலை திரும்பினாா்.

அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கான்பூா் ஐஐடி-க்கு முன்னாள் மாணவா்கள் ரூ.100 கோடி நன்கொடை!

சொத்து தகராறு: ஓய்வுபெற்ற விமானப் படை வீரா் மருமகளால் அடித்துக் கொலை

மொட்டுகள் கருகாமல் மணம் வீச...

விஜய்யின் வெற்றியை தடுக்க முடியாது: கே.ஏ.செங்கோட்டையன்

ஆரவல்லி மலைத் தொடா்: புதிய விளக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT