தஞ்சாவூர்

பாபநாசம் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு உதவி ஆய்வாளருக்கு பதவி உயா்வு

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசத்தில் தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் ஆய்வாளராக பதவி உயா்வு.

Din

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசத்தில் தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் ஆய்வாளராக பதவி உயா்வு.

தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள காவல் சரகங்களில் தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றிய சு.காா்த்தி தற்போது ஆய்வாளராக பதவி உயா்வு பெற்று சென்னைக்கு பணி மாறுதலில் சென்று உள்ளாா்.

பதவி உயா்வு பெற்று சென்னைக்கு  சென்றுள்ள சு.காா்த்திக்கு காவல்துறையினரும், நண்பா்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனா்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT